
ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 1 – ஸ்ரீ லீலா சுகர் அருளியது யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை: யசோதை: “ராமன் என்று ஒருவர் இருந்தாராம்.” கிருஷ்ணன்: “ஊம்” யசோதை: “அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்.” கிருஷ்ணன்: “ஊம்.” யசோதை: “தகப்பனார் […]