Slokam


ஸ்ரீ:ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ கோதா சதுச்லோகீ – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது. தனியன் “சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம் ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம் நந்தகுரும் பஜே”️ பொருள்: வேதப்பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச்லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், திருவேங்கடமுடையானின் பரமபக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன். ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1 ️ “நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா காந்தோ […]

ஸ்ரீ கோதா சதுச்லோகீ


1
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்வாமி கூரத்தாழ்வான் பாடிய 2 ஸ்லோகங்கள், ஸ்ரீ பராசர பட்டர் பாடிய 1 ஸ்லோகம், பூர்வாசார்யர்கள் பாடிய முக்தகம் – 4 ஸ்லோகங்கள், ஜீயர் நாயனார் பாடிய கடைசி ஸ்லோகம், இவற்றின் தொகுப்பே பராங்குஷாஷ்டகம். ஸ்ரீ பராங்குச அஷ்டகம் தனியன்கள்  🌻 தனியன் 1 – ஸ்வாமி கூரத்தாழ்வான்  ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே | யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் || 🌼 தனியன் […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது) பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: | வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா || 🌻 பொருள்: “பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் – வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் எம்பெருமானுக்கு திவ்யமான […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 அடுத்து வரும் இரு ஸ்லோகங்கள் ஸ்ரீ பராசர பட்டர் அருளியவை. ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3 ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் | ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் || 🌻 பொருள்: எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4



🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5 – அடுத்து வரும் ஸ்லோகங்கள் எளிமையானவை. பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் | ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் || 🌻 பொருள்: திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் 🍀 Paraankushaashtakam – Slokam 5 Patyuh sriya prasaadena praapta saarvajnya sampadam | Prapannajanakootastham […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6 சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம் | அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் || 🌻 பொருள்: குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட நம்மாழ்வாரை […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7 வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் | ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா || 🌻 பொருள்: “உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – நம்மாழ்வாரை, யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ – அந்த நம்மாழ்வாரை வணங்குகின்றேன்” 🍀 Paraankushaashtakam – Slokam 7 Vakulaabharanam vande jagadaabharanam munim | Yashshruter uttaram bhaagam chakre draavida bhaashayaa || […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7


2
🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்வாமி நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை ‘சடாரி ஹஸ்த முத்ரிகா’ என வர்ணிக்கும் அற்புதமான ஸ்லோகம். ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகங்கள் ஸ்லோகம் 8 நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா | ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | | பொருள்: தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8



தனியன் ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ஸ்லோகம் 1 ஞானாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஹயக்ரீவ ஸ்தோத்ரம்


14
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகங்கள். அனைத்து உலகுக்கும் தாயாரான பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின் பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள். (Kindly scroll down to play and listen to Slokam audio as well as read English version )  #ஸ்ரீஸ்தவம்  தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)  ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே | யதுக்தய ஸ்த்ர யீ கண்டே […]

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது


Chathushlokee 6
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமாநுஜாய நம: சது:ஶ்லோகீ –  பிராட்டியின் பெருமைகளை சொல்லும் நான்கு ஸ்லோகங்களை  ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார். தனியன் ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம் ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர: தம் வந்தே யாமுநாஹ்வயம் யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ: வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 1  “காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம் வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா […]

சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது


2
ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிய ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவம் பஞ்சஸ்தவத்தில் ஒன்றான ஸுந்தரபாஹு ஸ்தவத்தை கூரத்தாழ்வார்  திருமாலிருஞ்சோலை எம்பெருமான் கள்ளழகருக்காக அருளிச்செய்தார். 132 ஸ்லோகங்களைக் கொண்ட  இந்த ஸ்தவம் வேதாந்த அர்த்தங்களின் சாராம்சமாக விளங்குகிறது. தனியன் ஸ்ரீவத்ஸசிஹ்ந மிஸ்ரேப்யோ நாம உக்தி மதீமஹே | யதுக்தயஸ்த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம் || ஸ்லோகம் 1 ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஶ்ரிதோSஹம் ஸ்ரீ ராமா வரஜமுநீந்த்ரலப்தபோத: | நிர்பீகஸ்தத இஹ ஸுந்தரோருபாஹும் ஸ்தோஷ்யே தச்சரணவிலோகநாபிலாஷீ || Sri Sundarabahustavam by Sri Kuresar Introduction: SrI SundarabAhu Stavam is a stavam that […]

ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவம்



ஸ்ரீரங்கம் பெரிய பிராட்டியான திருமாமகள் திருநாமங்கள் அடித்தாமரை மலர்மேல் மங்கை அடையார் கமலத்து அலர்மகள் அணிமாமலர் மங்கை அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகள் அம்புயத்தாள் அரவிந்தப் பாவை அரை செய் மேகலை அலர் மகள் அலர்மேல் மங்கை அல்லி மலர்த் திரு மங்கை அல்லி மாமலர் மங்கை அல்லி மாதர் இளங்கொடி இன்னமுதத் திருமகள் இன்னிள வஞ்சிக்கொடி உருப்பிணி நங்கை உன் திருமார்வத்து மாலை நங்கை எழில் திரு எழிலார் திரு ஏறு திரு ஒசிந்த ஒண் மலராள் ஒலி திரைநீர் பௌவம் […]

அடையார் கமலத்து அலர்மகள்


1
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்) ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ । வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥ ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம் ஸனோதய: । ப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥  பாலகாண்டம் ஜய ஜய மஹாவீர ! மஹாதீர தௌரேய ! தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய ! தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ ! […]

ஸ்ரீ ரகுவீர கத்யம்


ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: “நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” பொருள்: வணக்கத்திற்கு உரியவளும், மகா மாயை ஆனவளும், ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். “நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” பொருள்: கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை […]

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


During the special month of Karthika, devotees around the world sing this Damodarastakam every day. Each verse describes various exceptional qualities or features of Krishna. In this year – 2015, Karthika month starts on October 27th and ends on November 25th. Chant Damodarastakam Kindly refer Damodarastakam slokam lyrics below given in Tamil as well as English.   ॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥ நமாமீஸ்²வரம் […]

Damodarastakam



கிருஷ்ண பகவான் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான். இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக […]

Gopika Geetham