Srimad Bhagavatam

Srimad bhagavatam


Krishna thiruvadi
ஸ்ரீ:ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீமத் பாகவதம் பிரார்த்தனை ஸ்லோகங்கள் மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் | | க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ நந்தநாய ச |நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம: | | நம: பங்கஜநாபாய நம: பங்கஜமாலிநே |நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே | | ஸ்ரீ கிருஷ்ணன் திருஅவதாரம் “தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் ஶங்ககதார்யுதாயுதம் |ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் களஶோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம் | | […]

ஸ்ரீ கிருஷ்ணன் திருஅவதாரம்


ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: Sriman Narayaneeyam is the story of Lord Narayana. It was composed by Melpathur Narayana Bhattathri. It is a work consisting of 1034 slokas or verses, divided into 100 dasakams or chapters, each dasakam consisting of approximately 10 slokas. It is a condensed version of Srimad Bhagavata Purana, which consists of 18,000 slokas authored by Veda Vyasa. […]

ஸ்ரீமந் நாராயணீயம் 100வது தசகம்


1
காளிங்க நர்த்தனா கோவிந்தா! கார்முகில் வர்ணா கோவிந்தா! ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து: பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார் “காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும்”. ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த […]

காளிங்க நர்த்தனா கோவிந்தா!