![](https://mylittlekrishna.com/wp-content/uploads/2015/09/KrishnaFeatured1-570x250.jpg)
திருப்பாவை தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளியது நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தமத்யா பயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: திருப்பாவை தனியன் – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளியது அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு * பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை சூடிக்கொடுத்தாளை சொல்லு. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை * பாடியருள்ள வல்ல பல்வளையாய்! * – […]