Vazhi Thirunamam

Azhwar Acharyar Vazhi Thirunamam


சித்திரையில் ரோகிணி – ஸ்ரீ எங்கள்ஆழ்வான் திருநக்ஷத்ரம். திருவெள்ளறையில் விஷ்ணுசித்தர் என்ற திருநாமத்துடன் அவதரித்தவர். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்வர். –-ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்–” ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாயசேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண | நோசேந் மமாபி யதிசேகர பாரதீநாம்பாவ:கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ” | | –— வாழித்திருநாமம் —சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே சித்திரையில் உரோகிணிநாள் சிறக்கவந்தோன் வாழியே பார்புகழும் எதிராசன் […]

வாழித்திருநாமம் – திருநக்ஷத்ரம் – ரோகிணி


ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்) நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியேநானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியேசொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியேதொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியேசெல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியேசென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியேவில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியேவேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி மாதம்) வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியேவண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியேஅய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியேஅனவரதம் மலைகுனியர்க்கு […]

வாழித்திருநாமம் – திருநக்ஷத்ரம் – ஸ்வாதி


ஸ்ரீமதே இராமாநுஜாய நம: பெரிய பெருமாள் வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்) திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியேசெய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியேஇருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியேஅரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியேபெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

வாழித்திருநாமம் – திருநக்ஷத்ரம் – ரேவதி


ஸ்ரீமதே இராமாநுஜாய நம: பெரிய பெருமாள் வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்) திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியேசெய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியேஇருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியேஅரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியேபெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்) பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியேபங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியேமங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியேமாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் […]

ஆழ்வார்கள் – ஆசார்யர்கள் வாழித் திருநாமம்