ஆரப்பெருகு வானம் போல்


“பொருத்தமுடைய நம்பியைப்
புறம்போல் உள்ளும் கரியானை

கருத்தைப் பிழைத்து நின்ற
அக்கருமா முகிலைக் கண்டீரே?

அருத்தித் தாரா கணங்களால்
ஆரப்பெருகு வானம் போல்

விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே”

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி 14.7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *