“பொருத்தமுடைய நம்பியைப்
புறம்போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற
அக்கருமா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப்பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே”
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி 14.7
