
கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!
தின்னப் பழங்கொண்டு தருவான், பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்!
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்!
கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!

கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!
தின்னப் பழங்கொண்டு தருவான், பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்!
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்!
கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!