அழைக்கிறான் மாதவன்!


அழைக்கிறான் மாதவன்!

ஆநிரை மேய்த்தவன்!

மணி முடியும், மயில் இறகும்,

எதிர் வரவும், துதி புரிந்தேன்!

மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்!

காதில் நான் கேட்டது – வேணு கானாம்ருதம்!

கண்ணில் நான் கண்டது – கண்ணன் பிருந்தாவனம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *