ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்! “காயும் நீர்புக்கு கடம்பேறி காளியன் தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்” பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து – 2.1.3