Radhastami


ராதாஷ்டமி
radha_krishna_krishna_radha.com

கண்ணன் ஆவணி அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார்.

அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில், வ்ருஷபானு- கீர்த்திதா தம்பதிக்கு, பர்ஸானா என்னு மிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித்தாள்!

க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா
க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா

என்று ராதா உபநிடதம் கூறுகிறது.

“கண்ணன் வணங்கும் உருவம் ராதா; கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா’ என்று பொருள்.

கண்ணன் தீபமென்றால் ராதை ஒளி!
கண்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி!
கண்ணன் மலரென்றால் ராதை மணம்!

ராதே ராதே ராதே ராதே
ராதே கோவிந்தா!

Barsaana Sri RadhaRani Temple (Mandir) near Vindavan

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *