திருப்பாவை தனியன் 4


திருப்பாவை தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளியது
நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:

திருப்பாவை தனியன் – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளியது
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு *
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளை சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை *
பாடியருள்ள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

NEXT திருப்பாவை – பாசுரம் 1


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 thoughts on “திருப்பாவை தனியன்