Alwar Pasuram


Swamy Nammaazhwar 1
Krishna Prema Svabhavam Young Gopika, who has the appearance and features similar to Nappinnai, describes togetherness with Krishna as Flood of joy swelled swiftly in her mind and broke the sky. For her, Love means ‘Togetherness with Krishna’. However, the flood of joy was short lived and left her like a dream, alas! Separation from Krishna could cause pangs of […]

Such a prema svabhavam – Krishna was awestruck


“எழில் கொண்டு மின்னுக் கொடியெடுத்துவேகத்தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும்எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போலகார்வானம் காட்டும் கலந்து“ ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 86 பொருள்: கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தைக் கோட் சொல்லித் தருகின்றது. கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும். Pasuram Meaning: The Lord who battled fiercely with seven black bulls […]

மின்னற் கொடியோடு சேர்ந்து காளமேகம்போன்ற திருமேனி


“கலந்து மணியிமைக்கும் கண்ணா! நின்மேனி மலர்ந்துமரகதமே காட்டும் நலந்திகழ் கொந்தின்வாய் வண்டறையும்தண்துழாய்க் கோமானை அந்திவான் காட்டும் அது” ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 87 பொருள்“கண்ணா! நின்மேனியை மரதகமே மலர்ந்துகாட்டும், கலந்து மணியிமைக்குத் தண்டுழாய்க் கோமானான உன்னை அந்திவான் காட்டும் என்று யோஜித்து, பச்சைமாமலைபோல் மேனியானது மரதகப் பச்சைபோல் விளங்காநின்றது, அதற்குமேல் திருவாபரண ரத்நப்ரபையும் திருத்துழாய் அணிந்த அழகை உற்று நோக்குங்கால் அந்திவான் போன்றிருக்கின்றது” Pasuram Meaning: The evening sky, O Lord!, -brings to mind your dark […]

கண்ணனைக் காட்டும் அந்திவானம்


“பொருத்தமுடைய நம்பியைப்புறம்போல் உள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்றஅக்கருமா முகிலைக் கண்டீரே? அருத்தித் தாரா கணங்களால்ஆரப்பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானைவிருந்தாவனத்தே கண்டோமே” ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி 14.7

ஆரப்பெருகு வானம் போல்



காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடற் பூச்சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத் தூளி காண் உன் உடம்பு பேடை மயிற் சாயற் பின்னை மணாளா! நீராட்டு அமைத்து வைத்தேன் ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்! “O Damodara! Entering the deep forest, driving the calves and running before them, you return wearing dark glory-lily flowers. See, your body is covered with the dust raised by the […]

காடுகள் ஊடு போய்


“காயும் நீர்புக்கு கடம்பேறி காளியன் தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்” பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து – 2.1.3

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்!


ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களைப் பெற்று, மகிழ்வரே – நாச்சியார் திருமொழி – 6.11 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே


அணியன்! ஆயர்புத்திரன்! இருடீகேசன் ஈரைம்பதின்மரைக் காய்ந்த நிமலன் உள்ளம் கவர்ந்தவன்! ஊழிமுதல்வன் எழில் திருமார்வன் ஏழுலகும் உண்டவன் ஐவர் தூதன் ஒளிமணிவண்ணன் ஓங்கி உலகளந்தவன் ஔதார்யன் அ முதல் ஔ வரை .. உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்! வெண்ணெயுண்ட வாயன்!

அ முதல் ஔ வரை எல்லாம் கண்ணன்



அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் “மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே “ விளக்கம்: அத்தத்தின் பத்தாநாள் – ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் (கீழ்முறையில் எண்ணிப்பார்த்தால்) ரோஹிணீ நக்ஷத்ரமும், (மேல்முறையில் எண்ணிப் பார்த்தால்) திருவோண நக்ஷத்திரமுமாம். இவற்றுள் ரோஹிணீ நக்ஷத்திரம் ஸ்ரீக்ருஷ்ணாவதார நக்ஷத்ரம் : திருவோண நக்ஷத்ரம் – தானான தன்மையிலுள்ள திருமாலுக்கு உரிய நக்ஷ்த்ரம்.

அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்


“எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய் எய்ததுவும் தென்னிலங்கைக் கோன் வீழ சென்று குறளுருவாய் முன்னிலம் கைக்கொண்டான் முயன்று” – ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 52 Pasuram Meaning: Our Lord came to Ayodhya as Rama. He felled seven trees. He killed the wonder-deer. He felled the heads of Lanka’s king Ravana. It is He who come and took the Earth […]

எய்தான் மராமரம்


“ஆரே துயர் உழந்தார்? துன்புற்றார் ஆண்டையார்? காரேமலிந்த கருங்கடலை நேரே கடைந்தானைக் காரணனை நீர்அணை மேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து” ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி பாசுரம் 27 பாசுர விளக்கம்: “எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவாருண்டோ? ஒருவருமில்லை. எத்தனை கொடிய பாவங்கள் செய்தவர்களாயிருந்தாலும் அப்பாவங்களின் பலனான துன்பங்களை பகவத் பக்தர்கள் அனுபவிக்க மாட்டார்கள். ‘மாயனை வாயினால்பாடி மனத்தினால் சிந்திக்க, போயபிழைப்பும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்பது போல. சிலர் மேலெழுந்தவாரியாக வந்து அடிபணிந்தாலும் அவர்களுக்காகத் தன்னுடம்பு நோவக் காரியம் […]

ஆரே துயர் உழந்தார்


மின்மேகம் “கணங்களோடு மின்மேகம் கலந்தாற்போல் வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே!”

கணங்களோடு மின்மேகம்



“தானே உலகெல்லாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே” -திருவாய்மொழி (10.5.3)

தானே ஆள்வானே


periyazhwar
️ விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன் ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய திருமொழி பாசுரம்: “வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை ஆயரேற்றை அமரர்கோவை அந்தணர்தம் அமுதத்தினை சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.“ – பெரியாழ்வார் திருமொழி – 5-4-11 (சாற்றுமுறை பாசுரம்) பொருள்: வேயர்களுடைய வம்சத்தில் அவதரித்த பெரியாழ்வாருடைய ஹ்ருதயத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கிற கோபாலனும், கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தையுடையனும், இடையர்களுக்குத் தலைவனும், நித்யஸூரிகளுக்கு நிர்வாஹம், சனகர் முதலிய மஹரிஷிகளுக்கு அம்ருதம்போல் இனியதுமான எம்பெருமானை பாடவல்லவர்கள் நிழல்போல […]

சாயை போலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே


Vamana
ஸ்வாமி நம்மாழவார் அருளிய திருவாய்மொழி பாசுரம் குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,* குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,* விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,* உன் உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே! ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி – 4 ஆம் பத்து பாசுரம். 4.3.7 பொருள்: வீரக்கழல் ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி ஜகத்தை அளந்து கொண்ட வடிவழகிய வாமன மூர்த்தியே! அத்திருவடிகளைக் குறித்து ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள் தன்னையே வந்து அடையும் படி […]

குரைகழல்கள் நீட்டி


Sirangam gopuram
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெரிய திருமொழி 2.3.1 – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளியது விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த * சிவனுறு துயர்களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு * பார்த்தன் தன் தேர்முன் நின்றானை சிற்றவை பணியால் முடிதுறந்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே திருநாகை ஸ்ரீ சௌந்தர்ராஜ பெருமாள் பெரிய திருமொழி 9.2.3 – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளியது திருவிண்ணகரம் ஸ்ரீ […]

திவ்யதேச பாசுரங்கள்



Thiruneer malai Renganatha perumal
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிய  திருநெடுந்தாண்டகம்  நாயிகா பாவம் – பரகால நாயகி திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஸேவை – திருவாலி திருநகரி 18 ஆம் பாசுரம் “கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம் பார்வண்ண மடமங்கை பத்தர் பித்தர் பனிமலர்மேல்பாவைக்குப் பாவம் செயதேன்! ஏர்வண்ணன் என்பதை என்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்குமாறே” விளக்கம்: பரகால நாயகியின் திருத்தாயார் தன் பெண்பிள்ளையின் வாய்வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிற பாசுரம். “பாவியான என்னுடைய […]

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்


Namperumal
எழில் உடைய அம்மனைமீர்! * என் அரங்கத்து இன்னமுதர் * குழல் அழகர் வாயழகர் * கண்ணழகர் * கொப்பூழில் எழுகமலப் பூவழகர் * எம்மானார் * என்னுடைய கழல் வளையைத் * தாமும் கழல் வளையே ஆக்கினரே! -ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி – 11.2 பொருள்: அழகுமிக்க தாய்மார்களே! என் அரங்கத்தின் இனிமையான அமுதர், திரு முடி அழகர், வாய் அழகர் கண் அழகர்! தனது திருநாபிக்கமலத்தில் இருந்து எழும் தாமரைப் பூ கொண்ட அழகர்! அப்படியான என் பெரியபெருமாள் […]

என் அரங்கத்து இன்னமுதர்


4
 வாரணமாயிரம் சூழவலஞ்செய்து * நாரண நம்பி நடக்கின்றானென்றுஎதிர் * பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் * தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான். 1  நாளை வதுவை மணமென்று நாளிட்டு * பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் * கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் * காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2  இந்திரனுள்ளிட்ட தேவர்குழாம்எல்லாம் * வந்திருந்துஎன்னை மகட்பேசி மந்திரித்து * மந்திரக் கோடியுடுத்தி மணமாலை * அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3  நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி * […]

வாரணமாயிரம் பாடல் (Video – duration 5 mins)


Nammazhwar vennai thazhi kannan
கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து, ‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்! கண்ணனின் எளிமை குறித்து ஆழ்வார்களுக்கு பல அனுபவங்கள். பராங்குசன், சடகோபன், மாறன் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் தன் இறை அனுபவத்தை பாடலாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரது சீடரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் எழுதிக் கொண்டு வருகிறார். ஒருபாடல்… “பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள் […]

எத்திறம்! உரலினோடு



3
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – முதலாழ்வார்கள் வைபவம் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் ஒருமுறை மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க “இருவரும் இருக்கலாமே” என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ […]

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்


ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவது அறியாய் கானக மெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனில் இனிய பிரானே! செண்பகப் பூச்சூட்ட வாராய்! ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய திருமொழி பாசுரம்.

ஆநிரை மேய்க்க நீ போதி


1
பெரியாழ்வார் மனத்தில் கோயில் கொண்ட கோவிந்தன் “சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிராஎன்னையும் என்னுடைமையையும் உன் சக்கரப் பொறியொற்றிக்கொண்டுநின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே” – பெரியாழ்வார் திருமொழி 5-4-1 பெரியாழ்வாருக்கும் வேங்கடவனுக்கும் நடந்த உரையாடல்: பெரியாழ்வார்: “தாமோதரனே! எனது ஆத்மாவுக்கும், என் உடைமையான சரீரத்திற்கும் உன்னுடைய ஸுதர்சனாழ்வானுடைய திருவிலச்சினையை இடுவித்து உன்னுடைய கருணையே புரிந்திருந்தேன். இனி நான் செய்ய வேண்டுவதொன்றில்லை! இப்போது உன்னுடைய திருவுள்ளக்கருத்து என்னவோ?” என்று கேட்க, வேங்கடவன்: அதற்கு எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி , “ஆழ்வீர்! […]

உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன்


4
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன் 1: (நாதமுனிகள் அருளிச்செய்தது) குருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான் நரபதி பரிக்லுப்தம் ஷுல்கமாதாதுகாம: ச்வஷுரமமரவந்த்யம் ரங்கநாதச்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி விளக்கம்: ஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன். திருப்பல்லாண்டு தனியன் […]

திருப்பல்லாண்டு



நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பாசுரம் (3876)  பாசுரம்: புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர் மதுமணமல்லிகைமந்தக்கோவை  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான். விளக்கம்: எங்கிருந்தோ பொங்கி வரும் ஒரு இள வாடை, அது மல்லிகையின் மணத்தைச் சுமந்து வரும். கொஞ்ச நேரம் வரும் சின்னமாலைப் பொழுது பெருந்துயரத்தைத் தந்து போகிறது. அப்படி கலந்து பிரிந்த நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது. இன்னமும் அதுக்குமேலே மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய மெல்லிய ஸரமென்ன, அழகிய குளிர்ந்த சந்த மென்ன, இன் அருளுடைய ஆய்ச்சியர்க்கே அவன் குழல் ஊதுகிறான். பஞ்சம […]

கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!


2
கிருஷ்ணனை நீராட வருமாறு அழைத்து பெரியாழ்வார் அழகாக பாடுகிறார். கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பாடியுள்ளார். எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி, கண்ணைப் புரட்டி விழித்து, கழகண்டு செய்யும் பிரானே, உண்ணக் கனிகள் தருவன், ஒலிகட லோதநீர் போலே, வண்ணம் அழகிய நம்பீ, மஞ்சன மாடநீ வாராய்! விளக்க உரை: “எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற சிறு குழந்தைகளை கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, தூக்கம் விட்டு எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி அப்பூச்சி […]

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தை


வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்


ஸ்ரீமன் நாராயணன், அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்: ‘நம் ஆழ்வார்’ என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி , மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும், அந்த பரந்தாமனைப்பற்றி பாடல்கள் எழுதுவாராம். ஆழ்வாரின் பக்தி சிறப்பானது!! நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்விகுடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். ! மற்ற ஆழ்வார்கள் திருமாலை […]

ஸ்ரீமன் நாராயணன் அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்



1
கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு: எத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா? கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு! சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்… பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது! உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர.. விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!! […]

கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு


ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!? “பத்துநாளும் கடந்த இரண்டாநாள்* எத்திசையும் சயமரம் கோடித்து* மத்தமாமலை தாங்கிய மைந்தனை* உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே” – பெரியாழ்வார் திருமொழி குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும், ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; […]

ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!?